கீழே கண்ட நான்கு விடியோ காட்சிகளும் அந்த அறைகளில் வைக்கப்பட்டிருந்த கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகள்.எவ்வளவு வலிமையான கட்டிடங்களும் இந்த சூழ்நிலைஇல் நிற்கப்போவதில்லை.மனித வாழ்வு என்பது பூவைப் போல் மறைந்து போகக்கூடியது என்பதை மீண்டும் நமக்கு எச்சரிக்கும் சத்தமாக இருந்தது சீனாவின் பூமி அதிர்ச்சி.அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் வெளியே வரமுடியாமல் இருக்கும் அந்த மக்களின் துயரத்துக்கு ஒரு சில கண்ணீர் துளிகள்.
http://christhunesan.blogspot.com/2008/05/blog-post_6727.html
Showing posts with label பூமி அதிர்ச்சி. Show all posts
Showing posts with label பூமி அதிர்ச்சி. Show all posts
அந்த அறையில் வைக்கப்பட்ட கேமராக்களின் கண்களில் சிக்கியவை வீடியோ இது-எச்சரிக்கை
Labels:
சீன,
பூமி அதிர்ச்சி,
பெய்ஜிங்,
வருகை,
வீடியோ
Subscribe to:
Posts (Atom)