ஒரு முஸ்லிம் சகோதரரின் மனைவி பன்றிக்கறியும், மதுவும் உட்கொள்கிறாள்

ஐயம்: ஒரு முஸ்லிம் சகோதரரின் மனைவி பன்றிக்கறியும், மதுவும் உட்கொள்கிறாள், தலாக் விடுவதற்கு முன் ஷரீஅத்தின்படி அவளை எப்படியெல்லாம் நடத்த வேண்டுமோ அப்படியெல்லாம் நடத்தியும் அவள் திருந்தவில்லை. அவளை தலாக் கொடுத்து விடலாமா?

பேராசிரியர் G.U. நதீம், மதுரை.

தெளிவு: நடக்காத விஷயங்களுக்கு எல்லாம் 'மஸ்அலா' கூறும் ஃபிக்ஹு கிரந்தமாக அந்நஜாத் இயங்கவில்லை என்பதை அன்புடன் அறிவிக்கிறோம். குர்ஆன், ஹதீஸை எடுத்துச் சொல்லும் இஸ்லாமிய இலட்சிய இதழ் அந்நஜாத். ஆகவே சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்து வாருங்கள். பரிகாரம் காண்போம்.


http://www.annajaath.com/?p=341

0 comments: